இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ்
இலங்கையில் உள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக தாங்கள் உண்பதைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அவசரகால நடவடிக்கையாக பிரான்சிடம் இருந்து 500,000 யூரோ (சுமார் 190 மில்லியன் ரூபாய்) நன்கொடையை பெற்றுக்கொண்ட நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 9,000 குடும்பங்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன. உணவுப்பொதி வழங்கள் இந்த நிலையில் பிரான்ஸின் உதவியின் … Continue reading இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed